உண்மைடா அரசி.Ma athula Vini ethu en vidu odu dialogue solrale athu semma.... Elam Sarita iruntha theriyatha... Unsecured feel.... Pathil solla mudiyatha kelvi
பதில் கிடைக்காத கேள்வியும் கூட
உண்மைடா அரசி.Ma athula Vini ethu en vidu odu dialogue solrale athu semma.... Elam Sarita iruntha theriyatha... Unsecured feel.... Pathil solla mudiyatha kelvi
தப்பை தப்புன்னு உணர்வானா ?அவள கேட்காமலேயே எல்லாம் செஞ்சிட்டே போறானே...
இது தப்பாச்சே...
கேட்காம செயறான் ...அவள கேட்காமலேயே எல்லாம் செஞ்சிட்டே போறானே...
இது தப்பாச்சே...
அழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.என்னப்பா இந்த விசாலினி இப்படி இருக்கா பொன்ஸ் செல்லம் டியர் பொன்ஸ் சின் கதாநாயகிகள் நல்லவர்களாயிற்றே பா நந்தினி @ ஆனந்தியையும் சங்கமித்ராவையும் மற்றும் பிரேமாவையும் விநயாவையும் தான் சொல்கிறேன் பொன்ஸ் செல்லம் டியர்
அம்மா இல்லாவிட்டால் என்ன அதுதான் தாய்க்கு தாயக பஞ்சவர்ணம் இருக்கிறாரே இவள் இப்படியெல்லாம் செய்தால் மற்றவர்களை விடுங்கள் சந்திரனுக்கும் பஞ்சவர்ணத்துக்கும் எவ்வளவு வருத்தமாக இருக்கும் இந்த விசாலினி அதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா இப்போ வந்தவள் தானே செல்வி அவள், இவளோட பிறந்த வீட்டினருக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யலையா எதுவுமே நாம் நடந்து கொள்வதில் தான் இருக்கு பொன்ஸ் செல்லம் தாயில்லா ப் பிள்ளை தறுதலை ங்கிறதை விசாலினி நிரூபித்து விட்டாளே பா இதை ப் பொதுவா ஆண் மகவுகளுக்கு த் தானே சொல்லுவாங்க பொன்ஸ் செல்லம்
யாரு யாரட்ட டியுசன் போகணும்னு பார்க்கலாம்கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.
நான், எப்போ அவளை,அழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.
அவளும் பாவம் தானே... விசாலினி நல்லவளா...வில்லியா போக போகத் தெரியும்
விசாலினி, பாவம் தான் பாஅழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.
அவளும் பாவம் தானே... விசாலினி நல்லவளா...வில்லியா போக போகத் தெரியும்