mithravaruna
Well-Known Member
மதிய வணக்கம் மித்ரா,
மன்னிப்பு மா.
பழைய பதிவிற்கு பதில் போடணும் டா...சீக்கிரம் போடுவேன்.
கல்யாண வீடு போனதில் பதில் போட முடியல.
படித்ததுமே பசக்குன்னு ஒட்டிக்கிச்சு உன் கவிதைகள்.
கதாநாயகி உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள்.
பொருத்தமாக இருக்கவும் உன் அனுமதியை கூட கேட்கல, இணைத்து விட்டேன்.
suspense பரிசாகவே இருக்கட்டும் எண்ணினேன். இது தொடரும். ரெம்ப நன்றிடா.
நான் தான் நன்றி சொல்லணும் மித்ரா.
நன்றி பொன்ஸ். உங்கள் அன்புப் பரிசிற்கு.