மூணு எபிசொட் ஒண்ணா படிச்சேன்......
ரொம்ப அழகா கொண்டு வந்து இருக்கீங்க......அதுவும் பாட்டி , பேரன்கள்
பேசும் சீன் அப்படியே ஒரு கிராமத்து வீட்டை கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுச்சு.....
விலாசினி எனக்கு பிடிக்குது .....அவளோட தன்னம்பிக்கை அண்ட் நிமிர்வு......
இப்போ எல்லாம் trp -rating வேணும்னு நிறைய நிகழ்வுகள் நடக்குது.... இதில் ஒரு சின்ன பொண்ணு
மாட்டிகிட்டு இப்படி எல்லோர் வாயிலும் விழுந்து ...பாவம் .....
அருணுக்கு விஷயம் தெரியுமா .....அதனால தான் இந்த முகம் திருப்பல்???.....
சிவன் பரவாயில்லை ....பார்த்தவுடன் நிறைய அவளோட எண்ண போக்கு . மனநிலை தெரியுது.....
எனக்கு பிடித்தது அது.....
எனக்கு அண்னன் தம்பிகள் பார்த்து முரட்டு காளை, ஆனந்தம் படம் நினைவு தான் வந்தது .....
அப்புறம் காதலுக்கு மரியாதை ......யதார்த்தமா கொண்டு போறீங்க .....
Interesting episodes.....
Thank you very much.Pons
ஹாய் உமா,
உங்கள் cmt இல்லன்ன உடனே பிசின்னு நினைத்தேன்.
உங்கள் கருத்துக்கு காத்திருந்தேன்.
பதிவு விரைவாக கொடுக்க, பதில் போட தாமதமாகிவிட்டது.
பாட்டி பேரன் பிடித்ததா ? நான் பாட்டியோடு வளர்ந்தவர்கள். பக்கம் பக்கம் தான் எங்கத்தை, சித்தப்பா வீடுகள். எல்லோருக்கும் எங்கள் பாட்டி தான் தோழி.
யதார்த்தம் ....interesting...சொற்கள் மகிழ்ச்சியாக இருக்கு. நன்றி உமா.
நன்றி உமா..