நன்றிடா கயல்.Arun and mugilan romba romba pasakkara thambigal, ,,,very nice pons ma,,,,selvi asathura ,,,visalini madam eppo intha family kku set aval?
தம்பிகள் என்றாலே பாசம் தானே.
நன்றிடா கயல்.Arun and mugilan romba romba pasakkara thambigal, ,,,very nice pons ma,,,,selvi asathura ,,,visalini madam eppo intha family kku set aval?
hi prikar ,Super Pons. Visalini eppo indha kudumbathai purinjippa? Selvi & Mukilan super kalakku. Arun super-o super
Priya
ஹாய் மலர்,கலகலப்பான எபி..
சிவனுக்கு இப்பவும் மொட்டை மாடி குளியல் தானா...
ஹி... ஹி... ஹி.............வாழ்த்துகள் பானு
வேற வழி ..பானு டியர்.ஹா... ஹா... ஹா................
பய புள்ள, சிவன்,
விசாலினியிடம்
ரொம்பவே விழுந்துருச்சே,
பொன்ஸ் செல்லம்
நன்றி தாராNice update selvi super
நன்றி மைத்திஅருமையான பதிவு பொன்னும்மா
வாங்காமல் எங்கே போவாள் ...நல்லவேளையா,
செல்வியிடம்
பர்ஸுக்கு ஒன்னும்
சொல்லாம,
வாங்கிக்கிட்டாள்
நல்லாயிருக்கு-ன்னு,
பாராட்டு வேற,
இனி, செல்வியை கையில்,
பிடிக்க முடியுமா,
பொன்ஸ் செல்லம்?
கண்ணு வச்சியா ....உன் கண்ணைத் தடவிக்கோ...சூப்பர் பதிவு பொன்னுமா...
பாவேந்தர் பற்றி அருண் சொன்னது நைஸ்..
முகிலனின் விவசாயி பற்றிய அக்கறை சூப்பர்..
4...ரூபாய் எங்கே...60 ரூபாய்..
கொள்ளை லாபம்...
விவசாயி ஏழையாகவே உள்ளான்..
செல்வி...
மூன்று பேருக்கு பர்ஸ்...வாங்கியது நைஸ்...
பாசமலர் அண்ணன் தம்பிங்க பாசம்..
கண் படும் அளவுக்கு அழகு...
பாசம் வழிக்கிடுச்சு பானு.ஏம்ப்பா, அருண் தம்பி?
அந்த மலர்ப் புள்ளையைக்
கொண்டு போய் விட்டுட்டு
வந்தே=ன்னு சொல்லாம,
அவசர வேலை=ன்னு, நீ,
சுத்துற ரீலை, உன்னோட
பாசக்கார, மட அண்ணனுங்க,
இரண்டு பேருமே,
நம்பிட்டாங்களே தம்பி