அனுபமாவின் அம்மா,
இவளின், சின்ன
வயதிலேயே
இறந்துட்டாங்களா?
அடப்பாவமே?
பல வலிகளை கடந்து
வந்ததாக அனு, ஏன்
சொல்கிறாள்,
லதா டியர்?
பார்க்காமலேயே,
அனு, இவனை
விரும்புவது போல,
பரத்தும், அனுவை
விரும்புவானா?
இல்லை, அவன் வேறு
யாரையாவது
விரும்புகிறானா?
ஒருவேளை, அனுபமா,
பரத் இவர்களின்
கல்யாணத்துக்கு,
பரத்தின் அம்மாவோ, or
சாரதாவோ ஒத்துக்
கொள்ளவில்லையோ?
''விட்டுக் கொடுக்கத்
தெரியாததாலேயே..................''
''வாசலிலே வானவில்
வாயென்றால்.....................''
கவிதைகள், as usual
ரொம்பவே அருமை,
லதா பைஜூ டியர்
woww.. thanks for your lovely questions baanukkaa.... ellaa kelvikalukum varum pathivil vidai kaanbom...
kavithai pidichathil romba santhohsam banukkaa...