yen sis saran thappu panni irukalame... athaan 2 weeks onna irunththaa naathan sonnaare... naalaikku kaalaiyila vanthudum.... Thank uஒரு வேளை கீர்த்தி பொய் சொல்லராலோ.... mm waiting for next epi
நன்றி சிஸ்Nice
உங்களுடைய கேள்விகளுக்கான பதில் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிடும் சிஸ்... சரண் பேசறது என்ன ருத்ரதாண்டவமே ஆட போறான்... படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துக்கோங்க காத்திருக்கேன்என்னங்க ருத்ரா…இன்னும் நீங்க விஷயத்துக்கே வரமாட்டேன்றிங்க…சரண் வாய்தறந்து எதுவும் சொல்லப்போவதில்லை…கீர்த்தியையும் அறைக்குள் தள்ளி கதவை சாத்திவிட்டான்…
நாளைக்காவது சொல்விங்களா? ப்ளீஸ்…
நன்றி சிஸ்Nice