அண்ணா ஏன் எப்படி பீல் பண்ணுறாரு.அவங்க 2 பேரும் நமக்கு அவ்வளவு நெருக்கமானவங்களா??- கார்த்திக்
ஆமாடா அவங்கள ஒருத்தி உனக்கு ரெம்பா நெருக்கமானவங்கதான் ,அதான் அவங்கள காணும்னு சூரியா அண்ணா கிட்ட இருந்து போன் வந்தது நீ நாய் மாதிரி எல்லா இடத்திலயும் தேடுன-மனசாட்சி
ஆமா அவங்க 2 பேருமே எனக்கு முக்கியம்தான்.....எனக்காக இல்லைனாலும் அண்ணணுக்காகயாவது அவங்கள நான் கண்டு பிடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு போவேன்.சூரியா அண்ணாவையும் பார்ப்பேன் –கார்த்திக்
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
காட்டில்....
முவரும் அந்த கொலைகார கும்பலின் கண்ணில் படாமல் தப்பித்து காட்டில் நடந்து வந்துக்கொண்டிருந்தனர்
ஐய்யோ எதுக்கு மேல என்னால ஒரு அடிக்கூட வைக்க முடியாது எனக்கு கால்ல வலிக்கு –நித்தி
நித்தி கொஞ்ச தூரம்தான் பிலிஸ்டா –ஹனி
ஆமா உன் முழு பெயரு நித்தி தானா??உங்க பெயர் என்ன???- ஜீவா
இல்ல இவ பெயர் நித்தியா ,என்னோட பெயர் தேன்மொழி –ஹனி
ஐ ஆம் ஜீவா –ஜீவா கையை ஹனியின் புறம் நீட்ட ,கையை தட்டிவிட்டாள் நித்தி உடனே ஜீவா முறைக்க....
என்ன முறைக்கிற நான் இங்க கால் வலிக்குனு கதறிக்கிட்டு இருக்கேன் நீ என்னனா ஹாய்யா ஐ ஆம் ஜீவா நோவா னு சொல்லிக்கிட்டு இருக்க –நித்தி
ஜீவாவும் ஹனியும் சிரிக்க...நித்தி ஹனியை முறைத்துப்பார்த்தாள்
சாரி செல்லம் –ஹனி நித்தியின் தாடையை பிடிக்க அவள் கையை தட்டி விட்டு முன்னால் நடந்தாள் நித்தி
நான் கால் வலிக்குனு சொல்லுறேன் நீ என்னனா எந்த வளர்ந்த குரங்குகூட சேர்ந்து சிரிக்கிற –நித்தி
ஜீவா அவளை அப்படியே தூக்கினான்...அடே அடே என்ன இறக்கி விடுடா குரங்கு என நித்தி அவனை அடிக்க..சிறிது தூரம் நடந்தவன் அவளை அதன் பிறகுதான் கீழே இறக்கி விட்டான்.ஹனி அவளை பார்த்து சிரித்தாள்.
குரங்கு திமிர் பிடிச்ச குரங்கு,ஜீவா குரங்கு உனக்கு வால் மட்டும் தான் இல்ல-நித்தி
ஏய் யார பார்த்து குரங்குனு சொல்லுற அறைஞ்சிடுவேன்-ஜீவா
உன்ன பார்த்துதான் சொல்லுறேன் வளர்ந்த குரங்கு, வளர்ந்த குரங்கு-நித்தி கடுப்புடன் அவனை பார்த்து சொல்லிவிட்டு ஹனியை முறைக்க
நித்தி நான் சும்மாதான் சிரிச்சேன் உடனே சண்டையை போடத-ஹனி
ஆமா நான் தான் சண்டை போடுறேன்...என் மேலதான் தப்பு போதுமா- நித்தி
எப்ப என்ன செய்யனும் நான் –ஹனி
நான் எதுவும் சொல்லலமா –நித்தி
ஹனி முறுக்கிக்கொண்டு முன்னே நடந்தாள்..என்னடா நடக்குது இங்க எதுக்குபோய் யாராவது சண்டை போடுவாங்களாஏய் நித்து நீ என்ன லூசா-ஜீவா
பாரு உன் கூட சண்டை போட்ட இவன் என் கூட சண்டைக்கு வரான்.எனக்கு உன் கூட சண்டை போடகூட உரிமை இல்லையா?-நித்தி
அடபாவி எரியுற தீய்ல எண்ணெய்யா ஊத்திட்டியே ஜீவா-ஜீவாவின் மனசாட்சி
நான் அப்படி சொல்லலை நித்தி அவன் பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன்.சும்மா சும்மா என் மேலயே கோவம் படாதா –ஹனி
எங்க உரிமை இருக்கோ அங்கதான் கோவம் படமுடியும்-நித்தி
உடனே இதையே சொல்லி என்னை கவுக்காத –ஹனி
ஆமா உண்மையதான் சொல்லுறேன்- நித்தி ஹனியை கொஞ்சினாள்
என்னடா இதுங்க இவ்வளவு நேரம சண்டைய போட்டாங்க அதுக்குள்ள சேர்ந்துட்டாங்க.நம்மசேர்த்து வைக்கலாம் பார்த்தா நம்மலே கடைசியா வில்லனா மாதிருவாங்க போலே,ஜீவா நீ இவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்-ஜீவா மனத்திற்க்குள்
எல்லாம் இவணால வந்தது –நித்தி
என்னா நானா பாவமேனு உங்கள காப்பத்தலாம்னு நினைச்சி உங்கள காப்பத்த நான் வந்தா நீ என்னவே சொல்லுவிய்யா –ஜீவா
ஆமடா உன்ன யாரு காரை காட்டுக்குள்ள விட சொன்னது.ஒழுங்க ஊருக்குள்ளே ஓட்டிருக்கலாம்ல...-நித்தி
ஆமா டி பாவம் உங்கள காப்பாத்தலாம்னு நினைச்சி உங்க கூட வந்து நானும் எப்ப மாட்டிருக்கேன்லா நீ எதுவும் பேசுவா இன்னும்பேசுவா –ஜீவா
2 பேரும் முதல சண்டைய நிருத்திட்டு இங்க இருந்து போறதுக்கு வழிய கண்டுபிடிங்க-ஹனி
ஹனி நீ ஏன் கவலை படுற நம்ம காணோம்னு இந்த நேரம் கார்த்திக் அண்ணாக்கு தெரிஞ்சுருக்கும் –நித்தி
இப்ப நீ என்ன சொன்ன கார்த்திக் கா......-ஜீவா
ஆமா இப்ப என்ன அதுக்கு –நித்தி
கார்த்திக் உனக்கு அண்ணண்ணா......ஜீவா குழப்பத்துடன்
சொந்த அண்ணா இல்ல ஆனால் எனக்கு ஒரு அண்ணா இருந்தா எப்படி பார்த்திருப்பாங்ளோ அப்படி பார்த்திருப்பாங்க –நித்தி
ஓஓஓஓஓஓ –ஜீவா
உனக்கு அவங்கள தெரியுமா-நித்தி
ம்ம்ம்---தெரியும்-ஜீவா
ஆமா ஆமா அவரு போலிஸ் உனக்கு தெரிச்சுருக்கும் கண்டிப்பா-நித்தி
அவன் போலிஸ் ஆகுறதுக்கு முன்னாடி அவன் என்க்கு பிரெண்டு-ஜீவா
எப்ப என்ன சொன்னிங்க –ஹனி
பாவி பாவி எந்த நாதாரிபையன் பண்ண சதியோ நாங்க பிரிஞ்சு கிடக்கோம்.இதுல இவங்க கிட்ட என்ன சொல்லுறது –ஜீவா மனதில் முணங்கினான்
ஹலோ என்ன யோசனை அங்க...-நித்தி
அது ஒன்னுமில்லை...அவரு ரெம்பா பெரிய போலிஸ்ல.....-ஜீவா
ஆமா ஆமா..ரொம்ப நல்லவர் ...அப்பறம் என்னோட ஹனிக்கு அவரு ரொம்ப ஸ்பெசல் –நித்தி
ஏய் நித்தி என்ன ஒட்டுறியா.....கொண்ணுடுவேன்-ஹனி
ஹாஹாஹா,,,-நித்தி
எனக்கு பசிக்குது –நித்தி
இந்தா இதை சாப்பிடு- கிழே கிடந்த இலையை எடுத்துக்கொடுத்து சொன்னான்
அதை நீ சாப்பிடுவவெங்காயம் நான் ஏன் சாப்பிடனும்-நித்தி
ஏய் குள்ள மிளகா...-ஜீவா
ஆமா நீதான் வளர்ந்த குரங்கு –நித்தி
இருவரும் பேசியத்தில் கவனத்தை வைத்து நடந்த ஹனி அருகில் இருந்த பள்ளத்தை பார்க்கமல் சென்று அதில் விழுந்தாள்
நித்திதிதிதிதி......................-ஹனி கத்த அவளை பார்க்க அவள் விழுந்திருந்தாள்
ஹனினினினி...........-நித்தி
ஹனி....ஜீவா................
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா. பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா.
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே.
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே.
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.
எதற்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய் உன்னாலே நினைவுகள் அலை மோதி விடுகின்றதே. உயிராய் நீ இருந்தாய் கனவிலும் சிரித்தாய் நண்பா உன் நினைவால் நடை பிணம் ஆகிறேன்……….