Gowthamisundareshan
Active Member
nice start mam
wow. Madam. Its a pleasant surprise. Hows ur health. What happened to மாயமாய் மந்திரமாய். As its a new novel., its difficult for u to write or type? ok madam. Take ur own time. Bye. Take care.Un Paarvai Naanarivaen 1
About this story, this is a special one because it is completely hand written by me,
அதுலயும் பெரிதாக அடித்தல் திருத்தல் பேப்பரை கசக்கி போடுதல் இப்படி எதுவுமே இருக்காது. சின்னதா ஏதாவது ஒரு வார்த்தை அடிச்சிட்டு மாத்தியிருப்பேன் அவ்வளவு தான். இப்போ இதை இங்கே போடுவதற்காக டைப் செய்ய கொடுத்து வாங்கினேன். ரொம்ப ஸ்மூத் ஸ்டோரி பெருஸா ட்விஸ்ட் அண்ட் டர்ன் எல்லாம் இருக்காது. ஆன்லைன்ல எபி எபியா அடிக்கும் போது வர்ற மைன்ட் செட் ல இருந்து இது மாறும். அதனால தான் அதுக்கு பிறகு கைல எழுதலை. இது என்னோடது ஐந்தாவது கதை.
ஹேப்பி ரீடிங் ஃபிரிண்ட்ஸ்