ஊஹூம்
இந்த புள்ள ரொம்ப பேசி ரெண்டு பேரையும் டென்ஷன் ஆக்குதே......
அக்காக்கும் தங்கைக்கும் மொத்தமா மித்ரன் கதை தெரியுது.....
பேசினால் எல்லா கதையும் தெரிஞ்சுடும் போல.......
லக்சனா கண்ணில் மண்ணை தூவிட்டு ஊட்டிக்கு ஓடுறானா???
கவிதைல கண்டுபிடிப்பாங்களோ???