அடப்பாவமே, மஞ்சுளாவின்
தந்தை, இறந்து விட்டாரா?
அம்மா மகேஸ்வரியை விரும்பி
மணமுடித்த, ஒரு விதவையை
திருமணம் செய்த, தயாநிதி
ரொம்பவே கிரேட் மனிதர்-தான்
ஆனால், மகி கூட மஞ்சுளா
இருக்கக் கூடாது-ன்னு, அம்மா
அகிகிலாலாஆஆண்ட நாயகி
சொல்லிட்டாங்களா,
விஜி டியர்?
நான் கூட மகேஸ்வரியை
முதலில் தப்பாக
நினைச்சுட்டேன்ப்பா
தங்கை சங்கரி,
விதவையாகிட்டாள்-ன்னு
திருமணத்தில் நாட்டமில்லாமல்
இருந்த தயாநிதியையும்
அம்மா அகிலாவையும், ஈர்த்த
மகியின் அழகு, மஞ்சுளாவிற்கு
வந்ததில் என்ன அதிசயம் பா?
ஆனால், அம்மாவைப் பிடித்த
பாட்டிக்கு, தன் மகனின் இரத்த
வாரிசில்லை=ன்னு பேத்தியைப்
பிடிக்காமல், பேதியாகுதே-ப்பா?
அடப்பாவிகளா?
பாழாய் போன பணத்துக்காக
மகேந்திரனை, ஸ்லோ பாய்சன்
கொடுத்து கொன்றுவிட்டு, மகன்
ருத்ர மூர்த்தியையும் கொல்லப்
பார்த்திருக்கிறார்களே?
நல்லவேளையாக சங்கரி
புத்திசாலித்தனமாக தப்பித்து
வந்துவிட்டாரே
ஓ, ருத்ராவிற்கு, அத்தையின்
மூத்த மகள் மீது ஈர்ப்பு
வருகிறதா, விஜி டியர்?
ஆனால், அகிலாண்ட நாய்-கி
பாட்டிக்கு மருமகளைப் பிடித்த
அளவுக்கு, அவளோட மூத்த
மகளைப் பிடிக்கலையே?
தயாநிதி மாமா, மருமகன்
ருத்ரமூர்த்திக்கு என்ன
ஆப்பு வைத்திருக்கிறார்?
ருத்ராவுக்கு பிடிக்காத
எதைச் செய்யச் சொல்லப்
போகிறார், விஜி டியர்?