ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே சத்யாவுக்கு பார்வதியம்மா அவங்க வீட்டிலேயே வேலை கொடுத்து விட்டார்கள்
அடப்பாவி புளுகுணி ஜீவன் ஹோட்டல் முதலாளியிடம் சத்யாவை கல்யாணம் செய்யப் போவதாக புளுகுகிறான்
இவளுக்கே ஊருப்பட்ட பிரச்சனை
இதிலே அந்த கல்பனா மூதேவிக்கு சத்யாவின் மீது பொறாமையா?
ஆனாலும் நீ என்ன குட்டிக்கரணம் போட்டாலும் சத்யாவைத்தான் சஞ்ஜீவன் கல்யாணம் செய்வான், கல்பனாப் பெண்ணே
அடப்பாவமே
சுவற்றில் இருக்கும் சஞ்ஜீவனின் போட்டோவை சத்யா பார்க்கவில்லையா?
அப்போ இங்கே வேலைக்கு சத்யா வருவாளா? மாட்டாளா?