அடப்பாவி சஞ்ஜீவன்
சத்யாவை இப்படி பாதி வழியிலே அம்போன்னு விட்டுட்டு வந்துட்டியே
நீயெல்லாம் ஒரு மனுஷனா?
அந்த போலீஸ்காரர் சொன்ன மாதிரி அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் உங்கம்மாவை விடு
உன்னுடைய மனசாட்சிக்கு என்ன பதில் சொல்லுவாய்?
இதுக்கு அவளை நீ கூட்டிட்டே போயிருக்க வேண்டாம்
இனிமேல் உன்னுடன் சத்யா வருவாள்?