சவீதா,
மனசுல ரொம்ப நாளா விமர்சனம் இருக்கு. கொஞ்சம் சோம்பேறித்தனம் + உங்கள ரொம்ப நாள் காணலையா அதான் எழுதவே இல்ல. எப்பயும் அடுத்த கதை அறிவிப்பு வர்ரப்பயாவது சோம்பேறித்தனத்த மூட்ட கட்டிவச்சிட்டு அடிச்சு பிடிச்சு வந்து விமர்சனம் போட்டிருவேன். இப்ப போடணும்னு உந்துதல் இருக்கு. சீக்கிரம் போட்டிருவேன். மெர்குரியோ மென்னிழையோ தான் உங்க கதை பாணியிலிருந்து ரொம்ப மாறுபட்டு இருந்துச்சு. அது என்னன்னு சீக்கிரம் வந்து சொல்லிடறேன்பா.
கண்டிப்பா வாங்க காத்திட்டு இருக்கேன்...