கூடவே உறவு நட்புக்கள் சேர்ந்து பேச்சு பரப்பினாங்க........ அது யாரு???
So சுபத்திரா சொன்ன பொய் அவளுக்கே வினையா போச்சு........
சித்தப்பா சிக்கந்தர் பற்றி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கார்.........
தருணும் கைகழுவிட்டான்........ சிக்கந்தர் நோட்டீஸ் அனுப்பிட்டான்........
இப்போ ஷியாம் & அண்ணி என்ன பண்ணுவாங்க......... காசை கரியாக்குனது இவங்க 2 பேர் தான்...... கார் லான்ச்க்காக கருணை கொலை....... அதுவும் அம்மாவே அதுக்கு உடந்தை........
அய்யோ வீட்டுக்குள்ளே வெண்ணை ஜாமுன் இருக்க நெய் பிரண்ட் தங்கையா???
ஜாமூன் மனசுல ஏதும் இல்லை........
போற இடத்தில பொண்ணு ஷாக் கொடுக்குமா????
கைக்குள்ள பொண்ணை வச்சிக்கிட்டு அப்பன் பேசும் பேச்சை பாரு