வீட்டை பத்தி நீங்க எழுதனதுலயே தெரியுது, அஞ்சு பேர் சேர்ந்து கை கோர்த்து நுழைய கூடிய பெரிய வாசல்னு, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு ,சிக்கந்தர் அண்ட் ஜீ இடையிலான புரிதல், நேசம். ஜமுனாவின் innocent thinking semma azhagu
பாவம் சிக்கந்தர் இவனை அந்த ஜாமூன் எப்ப புரிஞ்சு எப்ப லவ் பண்ணி நினைக்கவே ரையட்ஆகுது
நன்றி