Sugamathi's காதல் பூக்கும் தருணம் 11

Advertisement

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
Flashback mudinjidichi. Mega vuku anda situation la vera enna pananumam...pesama anda rowdy ah kata vintrundha therinjitkum.
Haha... Ava point of view kandipa story la varum Manju... Ungala athu satisfy pananumnu vendikaren :love:
 

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் ஓகே... செயின் காணாம போனதே வேந்தனுக்கு தெரியலையா? அதுக்கு அப்புறம் அவ கழுத்துல இருந்த செயினை பார்க்கலியா ? Logic இடிக்குதே

வேந்தன் ஹாஸ்பிட்டல் அலைச்சல்ல செயினை கவனிக்கல. அதை விடவும் மொத்தமா விலகி போயிட்ட மேகா தான் அவனை ரொம்பவும் சோதிச்சா... அந்த டென்ஷன்ல அவன் செயினை கவனிக்கவே இல்லை... Also மேகா விலகல் பொறுத்துக்க முடியாம வெளிநாட்டுக்கும் போயிட்டான்.

அவன் செயின் காணோம்ன்னு realize செஞ்சப்ப அவன் இந்தியாலயே இல்லை...

அந்த செயினையும் கொஞ்சம் close la பார்த்தா மட்டும் தான் கண்டிபிடிக்க முடியும். அதுனால தான் அவனால இப்பவும் கண்டுபிடிக்க முடிஞ்சது...
 

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
செயின் போட்டு இருந்ததை பத்தி அவனுக்கு ஞாபகம் இல்லை போலும்.
மேகா தான் தன் மனதில் உள்ளதை சொல்லி தன் குழப்பங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.
நல்ல அழுத்தமான பதிவு.

Thank u ma... மேகா கொஞ்சம் இறங்கி வந்தா சரி தான் :love:
 

Hema Guru

Well-Known Member
வேந்தன் ஹாஸ்பிட்டல் அலைச்சல்ல செயினை கவனிக்கல. அதை விடவும் மொத்தமா விலகி போயிட்ட மேகா தான் அவனை ரொம்பவும் சோதிச்சா... அந்த டென்ஷன்ல அவன் செயினை கவனிக்கவே இல்லை... Also மேகா விலகல் பொறுத்துக்க முடியாம வெளிநாட்டுக்கும் போயிட்டான்.

அவன் செயின் காணோம்ன்னு realize செஞ்சப்ப அவன் இந்தியாலயே இல்லை...

அந்த செயினையும் கொஞ்சம் close la பார்த்தா மட்டும் தான் கண்டிபிடிக்க முடியும். அதுனால தான் அவனால இப்பவும் கண்டுபிடிக்க முடிஞ்சது...
சபாஷ்... தெளிவான அருமையான விளக்கம்... எல்லாம் நல்லா போனால் சரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top