செம எபி..... ராஜன் சொல்லுறது சரி தான் ஆனா வானதி எங்க யோசிக்கிற மாதிரி தெரியல ... தச்சா சின்ன பையனை விட மோசம டா நீ..... இப்படி இருக்க.... நீலாவும் நிலமும் உனக்கு மட்டும் தானா அப்போ உங்க அங்க அண்ணனை என்ன பண்ணுறது.....
டேய் தச்சா, என்னடா சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குற.... நீலாவும், நிலமும் உனக்கு மட்டும் தானா... ராஜன், உன் கூட பிறந்தவன் தானே.. இப்படி நினைச்சா எப்படி????