Sivapriya Writers Team Tamil Novel Writer Mar 30, 2020 #1 சென்ற பதிவிற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்னவன் - 11
banumathi jayaraman Well-Known Member Mar 30, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சிவப்பிரியா டியர் Last edited: Mar 30, 2020
தரணி Well-Known Member Mar 30, 2020 #7 முரளி க்கு நிலா விஷயம் தெரிஞ்சி போச்சா அதை ஆதி கிட்ட சொல்ல தான்வரசொல்லி இருகாணா.... கயல் நீ என்ன பண்ணுற உங்க அக்கா வுக்கு ஹெல்ப் பண்ண போய் நீ எதுவும் சிக்கலில் மத்திக்க வேண்டாம் உன்ன நம்பவும் முடியல நம்பமா இருக்கவும் முடியல
முரளி க்கு நிலா விஷயம் தெரிஞ்சி போச்சா அதை ஆதி கிட்ட சொல்ல தான்வரசொல்லி இருகாணா.... கயல் நீ என்ன பண்ணுற உங்க அக்கா வுக்கு ஹெல்ப் பண்ண போய் நீ எதுவும் சிக்கலில் மத்திக்க வேண்டாம் உன்ன நம்பவும் முடியல நம்பமா இருக்கவும் முடியல
I R Caroline Well-Known Member Mar 30, 2020 #8 அதிகமான நம்பிகையை ஒருவர் மீது வைக்கும் போது அதிலிருந்து கிடைப்பது ஏமாற்றம்தான், கயல் அனுவை ஏமாற்றப் போகிறாளா...
அதிகமான நம்பிகையை ஒருவர் மீது வைக்கும் போது அதிலிருந்து கிடைப்பது ஏமாற்றம்தான், கயல் அனுவை ஏமாற்றப் போகிறாளா...