மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹா ஹா ஹா
நெனைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது அம்மாக்கண்ணு இல்லையில்லை கோபப்படுது கிழட்டுப் பூனை பரமேஸ்வரன்
ஹா ஹா ஹா
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் இல்லையில்லை பரமேஸ்வரன்
செம பல்ப்பு பரமுக் கிழவனுக்கு
தன் வினை தன்னைச் சுட்டதா, பரமு?
சுட வைத்தானா, உன் சின்ன மவன்?.
தன்னிடம் தப்பு இல்லைன்னு இப்போ கிருஷ்ணவேணி நிரூபித்து விட்டாள்
இப்போ நீ என்ன செய்யப் போறாய், பரமு?
அவங்க இரண்டு பேரின் கல்யாணத்தை நடத்தப் போறியா?
இல்லை இதுவரை செஞ்ச தப்புக்கு நாக்கைப் பிடிங்கிக்கிட்டு நாண்டுக்கிட்டு தொங்கப் போறியா?
வேணிக்கு உதயேந்திரன் என்ன மெசேஜ் கொடுத்தான்?
பவித்ரனைப் பற்றி கவலைப்படாதே
அவன் சேஃப்தான்னு சொல்லியிருப்பானோ?
பரமுக் கிழவனை வேணி என்ன செய்யச் சொல்லப் போறாள்?
எங்கம்மாவைப் பற்றி தப்பாப் பேசினதுக்கு புனிதமான புனிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேளுன்னு சொல்லுவாளோ?
Banu ma sema comment sirika mudiala anda kizhavanuku innum venum,
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹா ஹா ஹா
நெனைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது அம்மாக்கண்ணு இல்லையில்லை கோபப்படுது கிழட்டுப் பூனை பரமேஸ்வரன்
ஹா ஹா ஹா
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் இல்லையில்லை பரமேஸ்வரன்
செம பல்ப்பு பரமுக் கிழவனுக்கு
தன் வினை தன்னைச் சுட்டதா, பரமு?
சுட வைத்தானா, உன் சின்ன மவன்?.
தன்னிடம் தப்பு இல்லைன்னு இப்போ கிருஷ்ணவேணி நிரூபித்து விட்டாள்
இப்போ நீ என்ன செய்யப் போறாய், பரமு?
அவங்க இரண்டு பேரின் கல்யாணத்தை நடத்தப் போறியா?
இல்லை இதுவரை செஞ்ச தப்புக்கு நாக்கைப் பிடிங்கிக்கிட்டு நாண்டுக்கிட்டு தொங்கப் போறியா?
வேணிக்கு உதயேந்திரன் என்ன மெசேஜ் கொடுத்தான்?
பவித்ரனைப் பற்றி கவலைப்படாதே
அவன் சேஃப்தான்னு சொல்லியிருப்பானோ?
பரமுக் கிழவனை வேணி என்ன செய்யச் சொல்லப் போறாள்?
எங்கம்மாவைப் பற்றி தப்பாப் பேசினதுக்கு புனிதமான புனிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேளுன்னு சொல்லுவாளோ?
Banuma super
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹா ஹா ஹா
நெனைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது அம்மாக்கண்ணு இல்லையில்லை கோபப்படுது கிழட்டுப் பூனை பரமேஸ்வரன்
ஹா ஹா ஹா
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் இல்லையில்லை பரமேஸ்வரன்
செம பல்ப்பு பரமுக் கிழவனுக்கு
தன் வினை தன்னைச் சுட்டதா, பரமு?
சுட வைத்தானா, உன் சின்ன மவன்?.
தன்னிடம் தப்பு இல்லைன்னு இப்போ கிருஷ்ணவேணி நிரூபித்து விட்டாள்
இப்போ நீ என்ன செய்யப் போறாய், பரமு?
அவங்க இரண்டு பேரின் கல்யாணத்தை நடத்தப் போறியா?
இல்லை இதுவரை செஞ்ச தப்புக்கு நாக்கைப் பிடிங்கிக்கிட்டு நாண்டுக்கிட்டு தொங்கப் போறியா?
வேணிக்கு உதயேந்திரன் என்ன மெசேஜ் கொடுத்தான்?
பவித்ரனைப் பற்றி கவலைப்படாதே
அவன் சேஃப்தான்னு சொல்லியிருப்பானோ?
பரமுக் கிழவனை வேணி என்ன செய்யச் சொல்லப் போறாள்?
எங்கம்மாவைப் பற்றி தப்பாப் பேசினதுக்கு புனிதமான புனிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேளுன்னு சொல்லுவாளோ?