Sinthiya Muththangal 47 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

wow :love::love::love: ரெண்டு பேரும் சிரிக்கிறதுக்கே இப்படியா......
அடடா சங்கரா இப்படி காரியத்தை கெடுத்துட்டியே :p:p:p
மெசேஜ் உதய்க்கு அனுப்பி அவன் கூட கடலை வறுத்திருக்கியே :LOL::LOL::LOL:
உதய் வச்சான் பாரு ஆப்பு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இப்போ என்ன பண்ணுவீங்க இப்போ என்ன பண்ணுவீங்க தான்......

செம தான் எபி....... எவ்ளோ தில்லா நிக்குறா........ இவளை கம்பத்தை நோக்கி ஓடவைக்க போறீங்களா??? கொஞ்சம் திரும்பி உங்க பொண்ணு மூச்சியையும் பாருங்க..... அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.....
கடைசி காலத்தில் கஞ்சி ஊத்த போறது அவ தான்......
உங்க பையன் அவளை பார்த்து சிரிச்சப்போவே உஷாரா இருந்திருக்கணும்......
அவன் உங்கப்பனுக்கும் அப்பன்டா கேஸ்.....

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
நெனைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது அம்மாக்கண்ணு இல்லையில்லை கோபப்படுது கிழட்டுப் பூனை பரமேஸ்வரன்

ஹா ஹா ஹா
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் இல்லையில்லை பரமேஸ்வரன்
செம பல்ப்பு பரமுக் கிழவனுக்கு
தன் வினை தன்னைச் சுட்டதா, பரமு?
சுட வைத்தானா, உன் சின்ன மவன்?.

தன்னிடம் தப்பு இல்லைன்னு இப்போ கிருஷ்ணவேணி நிரூபித்து விட்டாள்
இப்போ நீ என்ன செய்யப் போறாய், பரமு?
அவங்க இரண்டு பேரின் கல்யாணத்தை நடத்தப் போறியா?
இல்லை இதுவரை செஞ்ச தப்புக்கு நாக்கைப் பிடிங்கிக்கிட்டு நாண்டுக்கிட்டு தொங்கப் போறியா?

வேணிக்கு உதயேந்திரன் என்ன மெசேஜ் கொடுத்தான்?
பவித்ரனைப் பற்றி கவலைப்படாதே
அவன் சேஃப்தான்னு சொல்லியிருப்பானோ?

பரமுக் கிழவனை வேணி என்ன செய்யச் சொல்லப் போறாள்?
எங்கம்மாவைப் பற்றி தப்பாப் பேசினதுக்கு புனிதமான புனிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேளுன்னு சொல்லுவாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top