நீங்க உங்க மகனிடம் கேட்டீங்களா??? உங்க முடிவால் பாதிக்கப்பட்டது புனிதா அத்தையும் வேணியும் தான்...
செம பவி........ இது தான் உதய்க்கு ஹெல்ப் பண்ண போகுது......
தாத்தா வேணியின் முடிவை கேட்காமல் தன்னோட கருத்து சொல்லப்போறதில்லை.....
சபாஷ் தாத்தா
செம செம....... பிடித்தம் தான் வாழ்க்கை...... இது போதுமே
ரெண்டு பேர் போன் தான் மாறிப்போச்சே
அப்புறம் எப்படி சங்கரன் கூப்பிடுறார் வேணிக்கு???
அடேய் என்னவோ நடக்க போகுது....... இவன் தான் என்னவோ பண்ணிவச்சிருக்கானா இல்லை மொபைல் ல எதுவும் வருமா/இருக்குதா???
இவன் உக்காந்து வேடிக்கை பார்ப்பானா???
behind the screen ல இருந்து காரியம் சாதிக்கிறான்........
பொண்ணு கேட்டு வாடான்னு சொல்லவந்தவளை ஒரு காபி கூட குடிக்கவிடாமல் விட்டுட்டு போறியே....... ஏண்டா ராஜகுமாரா???
next எபி நாளைக்கே போட்டுடுங்க...... டெய்லி ஒன்னு போட்டு முடிச்சிடுங்க....... அப்புறம் நீங்க 1 month கூட பிரேக் எடுங்க போட்டி கதைக்கு......