SINDHU NARAYANAN
Well-Known Member
டேய் உதய் என்ன பண்ணிக்கிட்டு இருக்க???
அவளோட முகவடிவ ஆராய்ச்சியின் முடிவு இதா இருக்குமோ???
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கிருஷ்ணா, அவளோட அப்பாவை பற்றி உதய்யிடம் பகிர்ந்து கொள்வாளோ???
Last edited: