அவ்வளவு சின்ன பெண்ணாகவா
காயத்ரி தெரிகிறாள்?
காயத்ரி என்ன செய்கிறாள்?
படிக்கிறாளா?
இல்லை வேலை செய்கிறாளா?
அய்யய்யோ
சும்மா இருந்த சங்கை ஊதிக்
கெடுத்துட்டு உதயேந்திரன் ஜெர்மனி போயிட்டான்
கிருஷ்ணவேணியை இந்த கிழட்டு
மிருகம் பரமு என்ன செய்யப்
போறானோ தெரியலையே
வேணியை யாரு காப்பாற்றப்
போறாங்க?
பரமேஸ்வரனைப் பற்றி நன்கு
தெரிந்த ராஜசேகர் ஏதாவது
ஹெல்ப் செய்வாரா?
ராஜசேகரின் ஹெல்ப் மூலம்
அவரைப் பற்றிய எண்ணம் மாறி
பவித்ரன் வேணியின் குடும்பத்தில்
அவரை கொஞ்சம் நல்லவிதமாக
நினைப்பாங்களோ?