இந்த பரமேஸ்வர் செத்தா தான் அடங்குவார் போல.......
எப்போ பாரு காவோலையில்.......... மாதிரி பினாத்திக்கிட்டே இருக்கிறார்.........
பொண்ணுக்கே ஆசையை தூண்டிவிட்ட அப்பா........ இப்போ பையனுக்கும் பண்ணுறாரே..........
இவரு இப்படி பேச பேச பையன் வேணி பக்கம் சாய்ஞ்சுக்கிட்டே போறான்......
எனக்கு என்று ஒருத்தி வந்த பின் மற்ற பெண்ணை திரும்பியும் பார்க்கமாட்டேன்........ அப்போ அதுவரை
வக்கீல் வந்து என்ன சொல்ல போறார்???
********************
புனிதன் "போயும் போயும்"........ யார் அந்த புனிதன்???
@P.Vijayalakshmi