Sinthiya Muththangal 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த பரமேஸ்வர் செத்தா தான் அடங்குவார் போல.......
எப்போ பாரு காவோலையில்.......... மாதிரி பினாத்திக்கிட்டே இருக்கிறார்.........

பொண்ணுக்கே ஆசையை தூண்டிவிட்ட அப்பா........ இப்போ பையனுக்கும் பண்ணுறாரே..........
இவரு இப்படி பேச பேச பையன் வேணி பக்கம் சாய்ஞ்சுக்கிட்டே போறான்......

எனக்கு என்று ஒருத்தி வந்த பின் மற்ற பெண்ணை திரும்பியும் பார்க்கமாட்டேன்........ அப்போ அதுவரை :eek::eek::eek:

வக்கீல் வந்து என்ன சொல்ல போறார்???

********************
புனிதன் "போயும் போயும்"........ யார் அந்த புனிதன்??? @P.Vijayalakshmi
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட வீணாப் போன பரமேஸ்வரன்
கிழட்டுப் பயலே
அடுத்தவளோட புருஷனை உன்
அழகு மவளுக்கு மாப்பிள்ளையா
ஆக்கினதுமில்லாமல் அந்த
சின்னப் பெண்ணை வாய்க்கு
வந்தபடி பேசுவியா?

எப்படியெப்படி?
நாலு வயசிலேருந்து அப்பாவோட
பாசம்ன்னா என்னான்னு தெரியாம
வளர்ந்த பொண்ணு உன் பேரன்
பேத்திக்கு இடைஞ்சலா?

அவளைக் கொல்லணும் போல
இருக்கா?
அடப்பாவி

ஏன்?
ஆரம்பத்திலேயே சந்துருவுக்கு
தரம் கெட்ட உன்னோட பொண்ணு
ஜெய்சக்தி இரண்டாம் தாரம்தான்
சந்துருவுக்கு செகண்ட் ஹேண்டுன்னு வெளியில சொல்ல வேண்டியதுதானே
யாரு கையைப் பிடிச்சாங்க?
உண்மையைச் சொல்ல யாரும்
தடை போடலையே?

உன் பொண்ணு இரண்டாம்
தாரம்ன்னு ஆரம்பத்திலேயே
பப்ளிக்கா சொல்லியிருந்தா
உன் பேரன் எதுக்கு தற்கொலை
பண்ணிக்கிட்டு சாவப் போறான்?

எச்சில் இலையில சாப்பிட்ட உன்
பிச்சைக்காரி பொண்ணுக்கும்
உனக்கும் எந்த வறட்டு கௌரவம்
ஆனியன் வந்து தடுத்தது?

பண்ணுற தப்பையெல்லாம் நீயும்
உன் பொண்ணும் பண்ணிட்டு
இப்போ அந்த வேணியை குத்தம் சொல்லுவியா, பரமேஸ்வரன்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top