தங்களோட ஆசைக்காக சுகத்துக்காக illegal கல்யாணம் பண்ணுறவங்க தங்களோட பிள்ளைகளை நினைக்கிறதேயில்லை........
பிள்ளைகளை நினைக்கும் வயதில் எல்லாமே கைமீறி போயிடுது......
இப்போ க்ரிஷ் ஒரு suicide attempt பண்ணியாச்சு.......
இன்னும் என்ன பண்ணப்போறான்???
ஆறுதலுக்கு யார் இருந்தாலும் சின்ன பையன் அவனுக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்காதே......
இப்போ பரமேஸ்வர் ஹாப்பி???
இன்னும் வேணியை துரத்துவேன் பிள்ளைகளுக்காகனு சொல்றானே.......
அவளும் அது மாதிரி ஒரு பிள்ளை தானே.....
போடா போடா நீ சொன்னதும் அவ செய்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா......