ஒருவகையில் பார்த்தால் சந்திரசேகரும் பாவம் தான்.
அவ்வளவு அழகான மனுசனுக்கு ரொம்ப சுமாரான மனைவி அமைந்தால், அவர் நிலைமையும் பாவம் தானே. இதில் அவரோட அம்மா மீது தான் தவறு எல்லாம்.
ஆனால் திருமண பந்தத்தில் நுழைந்த பின் அந்த அப்பாவிப் பெண்ணை ஏமாற்றியது சந்திரசேகரின் தவறு...