தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல். ...
ஆனாலும் தமிழின் வலி மிக கொடிய வலி, செழியன் அதை உணர இந்த மௌனம் உதவும், மௌனம் பிறகு இனிய ராகம் ஆகட்டும்