Joher Well-Known Member Jul 5, 2020 #2 குமரன் பேமிலி ல யாரோட பொண்ணு ரெண்டு பெரும் நம்பிட்டாங்களே காஞ்சனாவை...... இதெல்லாம் அவள் அவனை பார்க்க வைக்க செய்த வேலை என்றென்பதை அவனறிவான்......... இந்த லைன் படி, அப்போ அவனுக்கு தெரியும் தானே..... அவனறிவான்/யான்???? Last edited: Jul 5, 2020
குமரன் பேமிலி ல யாரோட பொண்ணு ரெண்டு பெரும் நம்பிட்டாங்களே காஞ்சனாவை...... இதெல்லாம் அவள் அவனை பார்க்க வைக்க செய்த வேலை என்றென்பதை அவனறிவான்......... இந்த லைன் படி, அப்போ அவனுக்கு தெரியும் தானே..... அவனறிவான்/யான்????
banumathi jayaraman Well-Known Member Jul 5, 2020 #5 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jul 5, 2020
M MaryMadras Well-Known Member Jul 5, 2020 #8 அருமையான பதிவு சவீதா.காஞ்சனா ,விஸ்வாவை பழிவாங்க அவன் நம்பிக்கையை பெற வேண்டும் என நினைக்க,அவன் நம்பிக்கை பெற்றதுடன்,காதலையும் சொல்லி விட்டான்.காஞ்சனா என்ன செய்யப் போகிறாள். காஞ்ச்சுன்னு சொல்லாதடா,ரொம்ப காஞ்ச்சு போன மாதிரி இருக்கு.. Last edited: Jul 5, 2020
அருமையான பதிவு சவீதா.காஞ்சனா ,விஸ்வாவை பழிவாங்க அவன் நம்பிக்கையை பெற வேண்டும் என நினைக்க,அவன் நம்பிக்கை பெற்றதுடன்,காதலையும் சொல்லி விட்டான்.காஞ்சனா என்ன செய்யப் போகிறாள். காஞ்ச்சுன்னு சொல்லாதடா,ரொம்ப காஞ்ச்சு போன மாதிரி இருக்கு..
S Saroja Well-Known Member Jul 5, 2020 #10 ரொம்ப அருமையான பதிவு இவ யாரோட பொண்ணு காஞ்ச்சு அழகா தான் இருக்கு இவ நல்லதங்கமா செம்பு கலந்த தங்கமா