Saveetha Murugesan's Nayanthol Kannae 10

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆதிக்கு சமாதானம் பண்ண தெரியும்னு, சொல்ற பேச்சு கேட்டு தலையாட்ட தெரியும்னு சந்தியாவுக்கு இப்பத்தான் தெரியுது:p:p:D:D.

அப்பாச்சி வண்டிக்கும், அப்பச்சியோட வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தையா இருக்காளே விலோசனா:D:D:D.

ஆதி,சனா ரெண்டு பேரும் கோயிலுக்கு போகனும்னு சந்தோஷமா பைக்ல போயிட்டு,பூ வாங்கி கொடுத்து,சாமி கும்பிட்டு ,சனா வீட்டுக்கு போகலாம்னு நல்லாதானே பேசிட்டு இருந்தாங்க:unsure::unsure::unsure:. அப்படி என்ன சொன்னான்,சனா ருத்ர தாண்டவம் ஆடறதை போலo_Oo_Oo_Oo_O.

நயனாவை பார்க்காதப்போ அவளையே நெனச்சுட்டு இருக்கறான்,அவ பார்க்க வந்தா என்னன்னு கேட்காம இருக்கறான்:mad::mad::mad:.நயனா,கதிரை தேடி வர்றதால அவளோட அருமை கதிருக்கு புரியலை,வேற யாரையாவது கட்டிக்க போறான்னு தெரிஞ்சா அலறி அடிச்சுட்டு போவானோ:unsure::unsure:.
 
Last edited:

Devi29

Well-Known Member
Sana kobathuku aalaga porana.. wife a samathanam panna theriyalaiye dr ku nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top