mallika Administrator Oct 6, 2020 #1 Nayanthol Kannae 10 https://www.mallikamanivannan.com/nayanthol-kannae-10/
banumathi jayaraman Well-Known Member Oct 6, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் சனா ருத்ரதாண்டவம் ஆடும் அளவுக்கு ஆதித்யா அப்படி என்னதான் சொல்லியிருப்பான்? ஏண்டா கதிர் அந்த பிள்ளையை நினைத்து கவலைப்படும் நீ நயனாவிடம் பேசியிருக்கலாமில்லே எந்த காட்டுப்பூனை குறுக்கே போச்சு? Last edited: Oct 6, 2020
மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் சனா ருத்ரதாண்டவம் ஆடும் அளவுக்கு ஆதித்யா அப்படி என்னதான் சொல்லியிருப்பான்? ஏண்டா கதிர் அந்த பிள்ளையை நினைத்து கவலைப்படும் நீ நயனாவிடம் பேசியிருக்கலாமில்லே எந்த காட்டுப்பூனை குறுக்கே போச்சு?
SINDHU NARAYANAN Well-Known Member Oct 6, 2020 #6 Nice update இப்பவே அவன் மேல கோவமா இருக்கா... இதுல அவ ருத்ர தாண்டவம் ஆடுற அளவுக்கு இன்னும் மனசுல இருக்கிற என்னத்தை சொல்ல போறானோ??? Last edited: Oct 6, 2020
Nice update இப்பவே அவன் மேல கோவமா இருக்கா... இதுல அவ ருத்ர தாண்டவம் ஆடுற அளவுக்கு இன்னும் மனசுல இருக்கிற என்னத்தை சொல்ல போறானோ???
Joher Well-Known Member Oct 6, 2020 #10 இந்த ஆதி எப்போ கோபமில்லாமல் இருக்கிறான் வெளியே போலாமான்னு கேட்காமல் கோவிலுக்கு போலாமா னு கேட்டே காரியத்தை சாதிக்கிறான் டாக்டர்....... கெட்டது காரியம் உன் பொண்டாட்டி உன்னை போல ஸ்மார்ட் இல்லையே.... அப்பாச்சி அப்பச்சி பூவெல்லாம் வாங்கி கொடுத்து அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போய் அமர்களப்படுத்தினாலும் ஒன்னும் வேலைக்கானது போல தெரியலையே........ இன்னும் என்ன சொல்லணுமாம்??? அந்த சுருட்டை முடியும் கண்ணுமா??? Last edited: Oct 6, 2020
இந்த ஆதி எப்போ கோபமில்லாமல் இருக்கிறான் வெளியே போலாமான்னு கேட்காமல் கோவிலுக்கு போலாமா னு கேட்டே காரியத்தை சாதிக்கிறான் டாக்டர்....... கெட்டது காரியம் உன் பொண்டாட்டி உன்னை போல ஸ்மார்ட் இல்லையே.... அப்பாச்சி அப்பச்சி பூவெல்லாம் வாங்கி கொடுத்து அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போய் அமர்களப்படுத்தினாலும் ஒன்னும் வேலைக்கானது போல தெரியலையே........ இன்னும் என்ன சொல்லணுமாம்??? அந்த சுருட்டை முடியும் கண்ணுமா???