Saveetha Murugesan's Nayanthol Kannae 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

சனா ருத்ரதாண்டவம் ஆடும் அளவுக்கு ஆதித்யா அப்படி என்னதான் சொல்லியிருப்பான்?
ஏண்டா கதிர் அந்த பிள்ளையை நினைத்து கவலைப்படும் நீ நயனாவிடம் பேசியிருக்கலாமில்லே
எந்த காட்டுப்பூனை குறுக்கே போச்சு?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இப்பவே அவன் மேல கோவமா இருக்கா... இதுல அவ ருத்ர தாண்டவம் ஆடுற அளவுக்கு இன்னும் மனசுல இருக்கிற
என்னத்தை சொல்ல போறானோ???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த ஆதி :mad: எப்போ கோபமில்லாமல் இருக்கிறான் :rolleyes::rolleyes::rolleyes:

வெளியே போலாமான்னு கேட்காமல் கோவிலுக்கு போலாமா னு கேட்டே காரியத்தை சாதிக்கிறான் டாக்டர்.......
கெட்டது காரியம் :p:p:p உன் பொண்டாட்டி உன்னை போல ஸ்மார்ட் இல்லையே....

அப்பாச்சி அப்பச்சி :LOL::LOL::LOL::LOL::LOL:

பூவெல்லாம் வாங்கி கொடுத்து அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போய் அமர்களப்படுத்தினாலும் ஒன்னும் வேலைக்கானது போல தெரியலையே........

இன்னும் என்ன சொல்லணுமாம்???
அந்த சுருட்டை முடியும் கண்ணுமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top