banumathi jayaraman
Well-Known Member
ஈஈஈஈ சிரிப்பா சிரிச்சாச்சு
nice ud sis.பாவம் வேந்தன் உரலுக்குள் தலையை விட்டுட்டான். அப்புறம் குத்துகளை வாங்கணுமில்ல ............அந்தம்மா சும்மாவே சண்டைக்கு ரெடிya இருப்பாங்க..........இனி ............. இதில் vendaஎப்பிடிப்பாஉன் லவ்mullaikku புரிய வைப்பாய். oru cabla ஏறி இறங்குவதற்கு இந்த பாடு.
முல்லையை வச்சிட்டு வேந்தா என்ன ஒரு கஷ்டம்டா உனக்கு
Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu....
Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!!
இதுல, இந்தம்மாவுக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சவிக்கு வேற வருத்தம்........ இப்படி இருந்தா யாருதான் சப்போர்ட் பண்ணுவா....
அபி.......எத்தனுக்கு எத்தன்
அபி எப்படி.....'குடும்பம் மொத்தமும் உப்புமா சாப்பிடும் டைப்பா'.......அப்படி மட்டும் இருந்துச்சு, வேந்தன் தீனி வாங்கியே........
'மணமகனே மருமகனே வா வா
உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா......'
ஹா... ஹா... ஹா...............nalla akka nalla thambi.....
super updte...
vendhn nelamai konjam illa rombave kashtam than
வசந்த முல்லையின்
விருப்பத்தைக் கேட்காமல்,
கொள்ளாமல், மாட்டுக்கு
மூக்கணாங்கயிறு
மாட்டுற மாதிரி, வந்து
தாலி கட்டினானில்லை?
அதுக்கு வேந்தன்,
அனுபவிக்க
வேண்டியது தான் பா,
என்னருமை
இனியத் தோழிகளே!
Last edited: