இப்போத்தான் பொஞ்சாதியை,
கரெக்ட் பண்ணி வெளியூர்
கூட்டிட்டுப் போனான்
அது உனக்குப் பொறுக்கலையா,
மகிழ் டியர்?
நல்லா கேளுங்க...
இப்போத்தான் பொஞ்சாதியை,
கரெக்ட் பண்ணி வெளியூர்
கூட்டிட்டுப் போனான்
அது உனக்குப் பொறுக்கலையா,
மகிழ் டியர்?
உன்னைப் போல,
வேகமா இல்லாத
குணம்தான், உங்க
முல்லையண்ணிக்கு
உங்கண்ணன் கிட்ட
பிடிச்சுதாம்,
மகிழ் வேந்தன் டியர்
ஆனாப் பாருங்க பா,
இந்த சவீதா டியரின்
பேச்சைக் கேட்டுக்கிட்டு
இந்த யாழ் வேந்தன் டியர்,
நம்மளை சொல்லுறான் பா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், சவீதா செல்லம்
ரொம்பவே அருமையாக,
லவ்லியாக, யதார்த்தமான
குடும்பக் கதையாக இருக்கு,
இந்த ''முல்லைவேந்தன்''
நாவல், சவீதாமுருகேசன் டியர்
எப்படியோ, முல்லைக்கு
மஸ்கா, சஸ்கா போட்டு
இந்த யாழ் வேந்தன் டியர்,
அவனோட,
வசந்த முல்லையின்
வேந்தனாயிட்டான்
நல்லாயிருக்கட்டும் பா,
சவீதா டியர்
அடுத்த, அழகான நாவல்,
''சிறு பூக்களின் தீ(யே)வே"
நாவலின் தொடர்ச்சியை
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்திக்கிருக்கிறேன்
சவீதா செல்லம்
hi,
happy ending,
lovely story...........thank u.
Nice story
ஆனாலும் அந்த அரண்மனைக்கு சுத்தி பார்க்க போகனும் என்ற ஆசையை உருவாக்கிட்டீங்க, சவீ...
உங்க வர்ணனை பிரமாதம்...
ரூட் மேப்பே தேவையில்லை..
ஆசையை தூண்டுறீங்க...ஹா ஹா சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க... உண்மையிலேயே ரொம்ப அழகான இடம் கூகிள்ல அவ்வளவு போட்டோஸ் பார்த்தேன், எல்லாம் செமையா இருந்துச்சு... .
அப்படியே குண்டு தூக்கி போடுறீங்க.... காசு கூட வைச்சுக்கிட்டா இந்த இடத்தை பார்க்க முடியும்... ரெண்டு நாளைக்கு ஒரு லட்சம் காலியாகிடும் இங்க போனா...