உங்களுக்கே இதில இத்தனை சந்தேகமா....
எல்லா பேரையும் சாமி லட்சுமி னு வச்சா எப்படி நியாபகம் வச்சுக்கிறது
படிக்கவே பக் பக் னு இருக்கு...... என்னதான்யா நடக்குது இங்கே....... ஒண்ணுமே புரியலை
மூடின கதவு திறந்திருக்கு......
அப்பப்போ வந்து பிடிக்கிறது யாரோ???
சினாக்கு ஏதோ புரியுது அதையும் சொல்லாமல் விட்டாச்சு.......
என்ன தாத்தா செத்துட்டாரா
இந்த சாமி வரிசையா வர ராமசாமி உதிரன் அப்பாவா