சினா, உதிரனுக்கு எதுவும் ஆகாதுன்னு நெனச்சு தைரியமா இருந்தாலும்,போலிஸ் அவன் ஜெர்கின், வண்டியோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் காட்டும் போது கலங்கி தான் போயிட்டா.
உதிரனின் பொருட்களை காண்பித்ததுக்கு பதிலாக,விபத்தில இறந்தவன் முகத்தை அடையாளம் காட்ட சொல்லியிருந்தால் யார் என்ற உண்மை தெரிஞ்சிருக்கும்,சினாவுக்கு இத்தனை மனஅழுத்தம் ஏற்பட்டிருக்காது.உதிரன் கண்முன் வந்ததே சந்தோஷம்.