ThangaMalar
Well-Known Member
Take care Riya..எப்படி sis பயம் இல்லாம இருக்கும் next month எனக்கு due date
Take care Riya..எப்படி sis பயம் இல்லாம இருக்கும் next month எனக்கு due date
நினைத்தேன் பா...எப்படி sis பயம் இல்லாம இருக்கும் next month எனக்கு due date
பயப்படாதீங்க ரியா..எப்படி sis பயம் இல்லாம இருக்கும் next month எனக்கு due date
அட ஆமாம்ல..துளசி எடுத்த அப்பாவும், பொண்ணும் போட்டோ நமக்கும் காட்டல.. திரு வுக்கும் காட்டல..
அருமையான வரிகள் மலர்...பரவசம்
திரு திரு திரு திரை முழுவதும் திரு............................
உன் கனவுகள் மட்டுமில்லையடா
அவள் கனவுகளும் நனவாகியதே
நயந்து போன துணியாய் ஆக்கிவிடாமல்
அவளின் புன்சிரிப்பை மீட்டவனே
தூசி படிந்த கண்ணாடியாய் இருந்தவளை
பிலாஷாய் மின்னிடும் முகம் கொடுத்தவனே
உன் மீசையின் மீதேறி
மிச்ச கனவு படகுகளை கரை சேர்க்க
காரிகை கன்னமிடுகிறாள் உன்னை
உன் கெடுபிடிகள் காக்கும் தொட்டிலாய்
மனதில் ஆடிடுமே
ஏந்தி மகவின் ஸ்பரிசம்
ஏந்தாத மகவை கொண்டாட
உள்ளம் உருகியதே
உன் மன எழிலில்
எங்கள் உள்ளமும் உருகியதே....................
பயம்படாதீங்க ரியா..
குழந்தைய பார்த்ததும் வலி எல்லாம் பறந்து போய்டும்.
குட்டியின் அசைவுகளை ரசிங்க.
வாழ்த்துகள்.
Tack care Riya.
நினைத்தேன் பா...
உன் வார்த்தை யிலே என்னால் உணர முடிந்தது...
தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்...
கண்டிப்பாக கடவுள் மிக எளிதாக உன்னை இந்த கட்டத்தை தாண்ட வைப்பார் கண்ணம்மா....
உனக்காக நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
Be brave....
Thank you sissysTake care Riya..