Chitrasaraswathi
Well-Known Member
துளசி இன்னும் கொஞ்சம் மனம் விட்டு பேசலாம் திரு திரும்ப திரும்ப குறை சொல்வதை விட்டு குடும்பத்துடன் அனுசரணையோடு நடந்துக்கொள்ளலாம்
திரு எதுக்கும் இப்படி வழி விடாம இருந்தா எப்படி ..... துளசிக்கு தெரியலை பின்னே இப்படி இருந்தா அவளும் என்ன தான் பண்ணுவா....எல்லாவற்றுக்கும் துளசியின் பக்கம் தான் தவறு என்று கை காட்டுபவன் ...அனைத்திற்கும் காரணம் தானே என்பதை உணர்வது எப்போது .....மீனா அப்பாவிடம் படித்ததை அவனிடமே திருப்பி படிக்கிறா .... awesome ....சின்ன குழந்தைகளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறோம் ...ஆனா அவங்க தன்னோட செயல் மூலம் புரியாததை புரிய வைத்து விடுவாங்க ......
Awesome episode ....
slowly building something ... hearing A crescendo ....
Thank you very much.
yes thiruvai thulasi kupturukalam..avanai kupdama nadanthu vara avanukuஇப்போ கூட landlineல இருந்து ஒரு போன் பண்ணி திருவை கூப்பிட்டிருக்கலாமே.....
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு அவனை தேடும் போது தான் அவனின் முக்கியத்துவத்தை உணருவான்......
துளசி நான் எங்கேயும் போடமாட்டேன்னு வாய் பேசினால் போதாது......
ஒவ்வொரு விஷயத்துக்கும் disturb பண்ணனும்......
என்ன புரிதல்...தனியே நடந்து போறாள்....நான் போகலை னா அவரும் போக மாட்டார்..
எத்தனை புரிதல் கணவனிடம், துளசிக்கு..
என்னப்பா, இப்படிI serious don't understand what is going on.....Malli this story would have been good if u didn't continue.....N now it's just a dragging story with family fighting drama n become boring.....Sorry to say this....