ramaprabha
Well-Known Member
Mallika mam, I don't know how to express my feelings... Simply love you more and more.. More.. More..... More....
no talking only actionஇருவரும் பிறரிடம் தன் மனதை உணர்த்த வில்லை
திரு இப்போ சொல்லிட்டான்
துளசி எப்போ சொல்ல போற????
ooo...epdikoda erukumoமேகநாதன் நம்பாதிங்க அவனை துளசி அவனை கொஞ்சுவதர்கு இங்க ரொம்ப இடைஞ்சலாய் இருக்குனு தனியா போயிடலாம் பிளான் பண்ணறான்
“ எனக்காக என்ன செய்தாய்....”
என்ற கணவன்களின் கேள்வியின்
உள்அர்த்தம் இது தானா....?.....
அடப்பாவி, தருண்?
உனக்கு பணம் சம்பாதிக்க
துப்பில்லேன்னா, மச்சினனைப்
பார்த்து, அவனோட வளர்ச்சியைப்
பார்த்து, பொறாமைப்படுவியா,
நீயி தருண்?
என்ன அநியாயமா இருக்கு,
மல்லிகா செல்லம்?
எங்க திருநீர்வண்ணன் செல்லம்,
பொஞ்சாதி, புள்ளய கூட
கவனிக்காம,
பாப்பாத்தியம்மா?
மாடு வந்திச்சா?
கட்டி வை-ங்கிற கணக்கா,
குடும்பத்தில ஒரு ஒட்டுறவு
இல்லாம,
பொஞ்சாதி, மகளை கூட
கவனிக்காம, அவங்களை
வெளியில, வாசல்ல
கோயில், குளம், சினிமா,
ட்ராமா-ன்னு ஒரு இடத்துக்கும்
கூட்டிட்டுப் போகாமல்,
ராவும், பகலும், எங்க திரு டியர்,
தொழிலையே கட்டிட்டு அழுது,
வம்பாடு பட்டு, துட்டு சம்பாரிச்சா,
உன்னோட நொள்ளைக்
கண்ணை, அந்தப் பணம்
உறுத்துமா, தருண் தம்பி?
உன்னோட சித்தப்பனா?
பெரியப்பனா?
அந்த நாகேந்திரனை
நல்லவனாக்கிட்டியே, நீயி?
உனக்கு சாமர்த்தியம் இருந்தால், துட்டு சம்பாரிச்சு, ஜெயிச்சுக்
காட்டணும்
இல்லையா, துப்புக் கெட்ட
ஆம்பளை-ன்னு கம்முனு
இருந்திருக்கணும்
அதை விட்டுட்டு, மச்சினன் கிட்ட
பிஸினஸுக்கு-ன்னு,
பொய் சொல்லி, பணம் வாங்கி,
வட்டிக்கு விட்டு, நீ, துட்டு
சம்பாதிக்கணும்மா?
வெக்கமாயில்ல, உனக்கு?
யாரோட காசை,
யாரு வட்டிக்கு விடுறது?
நீங்கள்லாம், ரொம்ப நல்லா
வருவீங்கடா, தருண் தம்பி?
இதிலே, எங்க திரு, இடம்
வாங்கப் போறேன்னவுடனே,
உனக்கு வயிற்றெரிச்சலா?
இங்கே பாரு, ராதா?
ஒழுங்கு மரியாதையா,
உன் புருஷன்-கிட்டயிருந்து,
பூராப் பணத்தையும் வாங்கி,
திரு செல்லத்துக்கிட்ட
கொடுத்து, பிரச்சனையை
உடனே பைசல் பண்ணு,
ஆமாம், சொல்லிட்டேன்
ஹப்பா....என்னா வில்லத்தனம்பா இந்த தருணுக்கு. கடன் சொல்லி ஓசியில காசு வாங்கிட்டு போய் ரொம்ப விவரமாத்தேன் வட்டிக்கு விட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறான். இதைத்தான் நோகாம
நுங்கு திங்குறதுங்குறது.
பின்ன.......மனைவிக்காக வந்தால் அவகூட பேச முடியலை அவளை சாப்பாடு போட சொன்ன அடாவடியா அம்மா போட்டுடுவேன் பாருன்னு .............ooo...epdikoda erukumo
ரூம்ல தனிமைல சண்டை போட்டுட்டு hall dining hallல் மனைவியை கொஞ்சுவானாமா?????பின்ன.......மனைவிக்காக வந்தால் அவகூட பேச முடியலை அவளை சாப்பாடு போட சொன்ன அடாவடியா அம்மா போட்டுடுவேன் பாருன்னு .............