அடமாய்... அலைமோதுகிறாள் அலைபறித்தல் ஏன்? எதற்க்கு? என்று அறியாமலே.......
yes ஒற்றைவரியில் கதை கருவை கொண்டுவந்துவிட்டது திறமை தான்நித்யாவின் கதை......
அவளுக்கோ அது பார்த்தியின் கதை...
பாராமல் பார்த்திருந்த பார்த்திபன்
மேல் இனம் புரியா உரிமை உணர்வு ....
பிடித்த நித்யாவிற்காக யோசிக்காமால்
அவனின் அந்நிய பார்வைக்கான காரணங்களை
தேட முற்படுகிறாள்.......
பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட அவனுக்கா
தன் தந்தையிடம் கோப படுகிறாள்.....
அவன் நிலைக் கண்டு,அவளுக்கு ஏற்படும்
உணர்வுகள் குறித்து கவலை கொள்ளும் பெற்றோர்...
எளிதில் பழக கூடிய ,தைரியமான நித்யா...
பெற்றவர்களின் விருப்பத்திற்காக
பிரகாஷின் காதலை மறுக்கிறாள்....
ஏமாற்றிய கணவனின் குழந்தை என்பதால்
அதன் மீது ஈடுபாடின்மை.....
அதுவே அவளின் மறுமணத்திற்கும் காரணமாகிறது...
்விவாகரத்தை விரும்பா முன்னாள் கணவன்....
” தோன்றுவது எல்லாம் தோற்றமில்லை.....
அது வெளித்தோற்றமே......உள் தோற்றம் .....?????????.”
கருத்தில் பதிவாளோ......?????..
கண்ணீர் யுத்தம் தொடருமா ...?????
பெற்றவர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தையின்
போராட்டங்கள்.....
ஒத்த வரியில் முழுக் கதையையும் சொல்ல
மல்லியால் மட்டுமே முடியும்.....