Mani maniyaa pesurenga...I agree...maஅர்ச்சனாவோட வலி கொடியதா
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோண்றுதே
Mani maniyaa pesurenga...I agree...maஅர்ச்சனாவோட வலி கொடியதா
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோண்றுதே
டேய்..டா..வை எப்ப திட்டுறதுல சேர்த்தாங்க...எங்க ஊர்ல அப்படியில்ல....பாசம்.Ena ma...en chellakutie ah thitreenga..
உனக்கு அப்படித்தான் தோன்றும்..தோன்றலன்னா தான் அதிசயம்..உனக்கு விவேக் போல..காதல் படமா பார்க்க வைக்கணும்.அர்ச்சனாவோட வலி கொடியதா
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோண்றுதே
ரிஷப் எல்லாம் ஒரு ஆளே..ஒரே நாளில் ஓட வச்சிடுவான்...இவ வேண்டாம்னு அவனே சொல்லிக்கிறது தானே..பெரிய ப்ரச்னைரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
திட்டாம பவிEna ma...en chellakutie ah thitreenga..
திட்டாம பவி
வேண்டாம்னு ஒரே முடிவு எடுக்காம
அது என்ன இதயப்பகுதியில் கை துடைக்கிறது
Innoru vishayam... they seem to be particular not to hurt or offend the other. It is a different thing altogether that they are doing exactly thatரெண்டு பேருக்கும் ஒத்து போகிற ஒரே விஷயம்...
அவங்க அவங்க அம்மாவை எதிர்க்க முடியாதது தான்