அர்ச்சனாவை என்னவிதமாக
ரிஷப் பிளாக்மெயில் பண்ணி
வைச்சிருப்பான்னு தெரியலையே,
மல்லிகா டியர்?
இவள் இன்னும்
கல்யாணமாகாதவள்-ன்னு
தெரியறதுக்காக பொட்டு
வைக்கலையா?
ஊரிலேயே ரிஷப்புடன் பேசி
அவனோட சொற்படிதான்
புதுப் பொண்ணு வல்லபனுடன்
எந்த விருந்துக்கும் போகலையா?
வல்லபன் ரொம்பவே பாவம்ப்பா
அவள் சாப்பிட்டியா-ன்னு கேட்கிற
அளவுக்கு பசியினால வல்லபன்
சோர்வாயிட்டான்
ஊரில் எப்போ சாப்பிட்டானோ?
வல்லபன் பாவம்