Sainandhu
Well-Known Member
இளம் விவசாயி என்று நினைத்த
வல்லபனுக்கு கறுப்பு கோட்டை மாட்டி
வக்கீலாக்கிட்டீங்க மல்லி....
அப்பா ஊர் பஞ்சாயத்து பண்ணவும்...
மகன் வக்கீல் ஆபிஸீக்கு வெளிய
பஞ்சாயத்து. பண்ணுவதற்கும்
பிறந்த வீட்டிற்கு கணக்கு பார்க்காமல் செய்யும்
அக்காக்களிடம் வேற்றுமை பார்க்காமல்
உரிமை எடுத்துக் கொள்ளும் வல்லபன்...
வீட்டு மாப்பிள்ளையாக போக ஒப்புக் கொள்ள மாட்டான்...
ஆனால் நாயகி அம்மா சொன்னால்.....!!!??
கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,விதித்ததை
ஏற்றுக் கொள்ள தயாராகிறான்.....வல்லபன்...
விதித்ததை ஏற்றுக்கொள்ளாமல் தன்
கனவுகள் படி வாழ நினைக்கும் அர்ச்சனா ...
தங்கள் கனவுகளுக்கு ஏற்றபடி படி, யார்
யாரை மாற்றப் போகிறார்கள்.... ?
கனவுகள் கை சேருமா....?
வல்லபனுக்கு கறுப்பு கோட்டை மாட்டி
வக்கீலாக்கிட்டீங்க மல்லி....
அப்பா ஊர் பஞ்சாயத்து பண்ணவும்...
மகன் வக்கீல் ஆபிஸீக்கு வெளிய
பஞ்சாயத்து. பண்ணுவதற்கும்
பிறந்த வீட்டிற்கு கணக்கு பார்க்காமல் செய்யும்
அக்காக்களிடம் வேற்றுமை பார்க்காமல்
உரிமை எடுத்துக் கொள்ளும் வல்லபன்...
வீட்டு மாப்பிள்ளையாக போக ஒப்புக் கொள்ள மாட்டான்...
ஆனால் நாயகி அம்மா சொன்னால்.....!!!??
கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,விதித்ததை
ஏற்றுக் கொள்ள தயாராகிறான்.....வல்லபன்...
விதித்ததை ஏற்றுக்கொள்ளாமல் தன்
கனவுகள் படி வாழ நினைக்கும் அர்ச்சனா ...
தங்கள் கனவுகளுக்கு ஏற்றபடி படி, யார்
யாரை மாற்றப் போகிறார்கள்.... ?
கனவுகள் கை சேருமா....?
Last edited: