Sarvam Sakthi Mayam 5

Advertisement

Sainandhu

Well-Known Member
இளம் விவசாயி என்று நினைத்த
வல்லபனுக்கு கறுப்பு கோட்டை மாட்டி
வக்கீலாக்கிட்டீங்க மல்லி....;)
அப்பா ஊர் பஞ்சாயத்து பண்ணவும்...
மகன் வக்கீல் ஆபிஸீக்கு வெளிய
பஞ்சாயத்து. பண்ணுவதற்கும் :p


பிறந்த வீட்டிற்கு கணக்கு பார்க்காமல் செய்யும்
அக்காக்களிடம் வேற்றுமை பார்க்காமல்
உரிமை எடுத்துக் கொள்ளும் வல்லபன்...


வீட்டு மாப்பிள்ளையாக போக ஒப்புக் கொள்ள மாட்டான்...
ஆனால் நாயகி அம்மா சொன்னால்.....!!!??


கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,விதித்ததை
ஏற்றுக் கொள்ள தயாராகிறான்.....வல்லபன்...
விதித்ததை ஏற்றுக்கொள்ளாமல் தன்
கனவுகள் படி வாழ நினைக்கும் அர்ச்சனா ...


தங்கள் கனவுகளுக்கு ஏற்றபடி படி, யார்
யாரை மாற்றப் போகிறார்கள்.... ?
கனவுகள் கை சேருமா....? :)
 
Last edited:

Joher

Well-Known Member
Senior mama thaane paathukkalaaam...

எப்படி பார்த்தாலும் ஜட்ஜ்க்கு மாட்ச் ஆகுறானே...
புள்ளி பயபக்தியா சாமி கும்புடறத படிக்கும் போது ஜுஸ் குடிச்சிட்டு தெம்பாக காலைல சாமி கும்பிட்டு ஜட்ஜ் ஞாபகம் வருதே.....

மாமா.....;););):p:p:p
Night ஜூஸ் குடிச்சா காலையில் தெம்பு?????
 

Joher

Well-Known Member
தங்கள் அன்புக்கும் வரவேற்புக்கும் அடியேனின் பொன்னான நன்றிகள்

எங்க அவங்களை தான் கண்ணிலயே காட்ட மாட்டேங்கறாங்க

பேசாம அண்ணனை டைவர்ஸ் பண்ணினாலாவது தராங்களா பாப்போம்
;);););)

நீ பண்ணு......

ஆனால் உங்கண்ணா அண்ணியை நாம US அனுப்பிடலாம்.......

அப்போ தான் அம்மா வீட்டுக்கு ஓடாமல் இருப்பார்......
 

Joher

Well-Known Member
எவ்வளவு குடிச்சாலும் தெம்பா நிப்போம்ல:p

அது மட்டுமா.....
பிச்சி பிச்சி உளரமாட்டிங்க......
Epi 1 KKS....:D:D:D
அதுவும் friend கூட்டிட்டு வந்த பொண்ணை துண்டை காணோம்னு ஓடவிடுறது......:D:D:D:D:D:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top