ஹா ஹா ஹா
விருந்தைப் பார்த்து கிலி பிடிச்சுப்
புது டாக்டர் மாப்பிள்ளை
பயந்துட்டாரே
வெளி நாட்டு மாப்பிள்ளை
தவம் மருமவனுக்கு மகாதேவி
இப்படியெல்லாம் செஞ்சதில்லையோ
வுட்டா அவளே ஒரு கட்டு
கட்டுவாள்
இது தெரியாமல் கண்மணி
பொஞ்சாதியைப் பரிதாபமாகப்
பார்த்து என்ன பிரயோஜனம்,
கார்த்திக்கு?
இலையைப் போடற வேகத்தைப்
பார்த்தே புது மாப்பிள்ளை
பயந்து பம்முதே சரண்யா டியர்?
ஹா ஹா ஹா