Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

Joher

Well-Known Member
As usual ரொம்ப சீக்கிரமாக முடிந்துவிட்டது............:D

last two epis கொஞ்சம் அதிகமான romance...........;)

Overall இன்னொரு சூப்பர் நாவல்............ கிருஷ்ணாவுக்காக காவ்யாவுக்கும் காவ்யாவுக்காக கிருஷ்ணாவும் ரொம்ப விட்டு கொடுக்கிறாங்க.......... அதுவும் தனிக்குடித்தனம் chanceயே இல்லை......... வெகு அபூர்வம்.........

In my opinion,
காவ்யாவுக்காக கிருஷ்ணா தான் அதிகமாக விட்டு கொடுத்ததாக நினைக்கிறேன்.......... your usual heroes........... அதாவது ஹீரோயின் கிட்ட தலைகீழாக நிற்கும் ஹீரோஸ்..............

Waiting for your next 25th novel mam..............
 

Sundaramuma

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு.....முதல் பத்து எபிசொட் நிதானமா போன
மாதிரி இருந்தது ..... கடைசி மூணு எபிசொட் மின்னல் வேகம் ......

ஏன் இப்படி.....ரேணுகா வாழ்க்கை எப்படி சரியாகும்னு நிறைய எதிர் பார்ப்பு......
அப்புறம் ரித்து வினய் அந்நியோன்னியம் யாருக்கு எதை சொல்ல வருதுன்னு தெரியலை.....
அது போல தான் சசிகலா அம்மாவோட மன மாற்றம் ஒரு வரில .....இன்னும் எதிர் பார்த்தேன்....

கிருஷ்ணா views are spot on ..... யாரையும் எதற்காகவும் தப்பா எடுக்க முடியாது.....
Thank you very much.Mallika :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top