Sangeetha Jaathi Mullai 18

Advertisement

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
ஐஸ்வர்யா கூட கல்யாணம் சொல்றான்.. டின்னர் கூப்பிடுறான்...
அப்புறம் வர்ஷி டிரஸ் பார்க்கலையே னு வருத்தப்படுறான்..
டேய்.. என்னடா குழப்புறே...
அவனே குழப்புத்துல இருக்கான்...இதுவா....அதுவா
 

fathima.ar

Well-Known Member
கண்ணுக்குள் நூறு நிலவா???
இரண்டு நிலா தான்....

தகநாம கஷ்டத்துல இருக்கோம்கிறதுக்காக
என்ன வேணா பேச கூடாது
 

Joher

Well-Known Member
கண்ணுக்குள் நூறு நிலவா???
இரண்டு நிலா தான்....

தகநாம கஷ்டத்துல இருக்கோம்கிறதுக்காக
என்ன வேணா பேச கூடாது
வர்ஷ் dialogue.....

ஈஸ்வரா இங்கேயும் நீ unfit????

ரொம்ப அதிகபிரசங்கித்தனம் பண்ணாதே...... பாஸ் சொல்றாங்க......

I don't want any limit with you baby.....
Want to cross all....

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று......
 

Joher

Well-Known Member
வர்ஷ் முறைக்கிறது கூட ஈஸ்வருக்கு வான்னு அழைக்குதாம்......

Miscommunication.....
 

Chitrasaraswathi

Well-Known Member
என்ன ஈஸ்வர் இப்படி நடந்துக் கொள்கிறான் ஐஸ்வர்யாவிற்கு நம்பிக்கை கொடுக்கிறான் . வர்ஷாவை அவ்வளவு சுலபமாக பயன்படுத்த நினைக்கிறானா அது அவனுக்கே புரியவில்லை. வாழ்க்கையை புரியாதவன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top