திலோவோட கவலை நியமானது தான்...... அவ பாவனாவை ரொம்ப நேசிக்கிறா....அதை எந்த விதத்தில் தப்பா ஆகிட கூடாதுனு நினைக்குற.... அரவிந்த் ஸ்பெஷல் ஸ்பெஷல் அப்படினு சொல்லிட்டு இப்படி பண்ணுறீயே பா.... திலோ கேட்ட கேள்விக்கு அரவிந்த் பதில் சூப்பர்....
கொஞ்சம் பெரியபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் பிள்ளைகளுக்கு இரண்டும் கெட்டான் வயது. இந்த விஷயத்தில் நம்ம தம்பதியரை பாராட்டவே செய்யவேண்டும்.