அகிலாண்டேஸ்வரி கேட்பது வெகு
நியாயமே, ரம்யா டியர்
கொலஸ்ட்ரால் ஓவராகி, அபர்ணா
தனக்குத்தானே உடம்புக்கு
இழுத்து விட்டுக்கொண்டாள்
அதுக்கு கல்யாணப் பெண்ணும்
அம்முவும், இவளுக்கு சேவகம்
செய்யணுமா?
ஏன்? அஞ்சலிக்கு என்ன கேடு?
அவளோட மாமன் மகளை, அவள்
பார்த்துக்க வேண்டியதுதானே?
முன்பின் தெரியாத, அவ்வளவா
அறிமுகமில்லாத ஒரு ஆணிடம்
அபர்ணாவுக்கு விளையாட்டு
என்ன வேண்டிக் கிடக்கு?
பிரவீனாவுக்கு இப்போத்தான்
உறைக்க ஆரம்பிக்குது போல?
அம்மாவும், மகளும் பயப்படுவதைப்
போல, நீலிமா ஏதோ திட்டம்
போட்டுத்தான் அண்ணன்
மகளை, இங்கே விட்டிருக்காளோ?
பிரகாஷிடம், நீலிமா பேசுவதையும்
சோனாவிடம், அபர்ணா
பேசுவதையும் பார்த்தால்
அப்படித்தான் தோணுது,
ரம்யா ராஜன் டியர்
இப்பவே ஆயாசப்பட்டால்
எப்படி, பிரகாஷ் சார்?
இதுதான் ஸ்டார்ட்டிங்
நீங்கள் வெதச்ச வினையை,
நீங்க அறுக்க வேண்டாமா?