ராம் அம்மா அபர்ணா கூட பேசலை..
என்ன பண்ணுறது அவங்களோட வலி அப்படி பட்டது..
ஆனால் அபர்ணா நினைத்தால் அவங்களை அந்த கூட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம்..
நீலிமாவைக் கொண்டு அபர்ணாவை எடைபோடுவதும் தப்பு..
இனிமேல் ராம் ரொம்ப யோசித்து தான் பேசணும் போல அபர்ணா கிட்டதப்பித்தவறி ஏதாவது வார்த்தை யை விட்ட,மவனே நீ காலி