கடமைக்காக கல்யாணம் பண்ணும் போது பொண்ணோட photoவை எங்க பார்கத் தோணும்..
எந்த பக்கமும் நகரவிடாமல் ராம் க்கு கிடுக்கிப்பிடி போடுறாங்க ஸ்வர்ணா மா..
அப்படி பார்த்தால் ராம்மோட பாட்டி கூட பரவாயில்லை பா..
சுஜாம்மா வந்து பழகிப்பார்ப்போம் கோர்ஸ்ஸில் முதல் லெவல் complete பண்ணியிருக்காங்க..
இன்னும் அடுத்தடுத்த லெவலில் ஸ்வர்ணா மா கிட்ட மாற்றங்கள் வருமா??
"கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமாம்..
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம்"..
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!!..