பரவாயில்லை நியதியின்
அம்மாவாவது இவளிடம்
பாசமாக இருக்கிறாரே
அதுவரை சந்தோஷம்தான்
அம்மா என்றும் அம்மாதான்
எங்கோ ஒரு நாட்டில்
பல்லாயிரக்கணக்கான
மைல்களுக்கப்பால் தனியாக
வசிக்கும் மகள் அதிசயமாக
வீட்டுக்கு வந்தால் அதுக்கு
சந்தோஷப்படாமல் வந்த
மகளை ஆபீஸ் வேலையா
வந்தியான்னு கேட்குறானே?
இவனெல்லாம் ஒரு அப்பனா?
நல்லவாயன் சம்பாரிச்சதை
நாறவாயன் தின்னு அழிச்சா
மாறி ஒரு பெண் சம்பாதித்துத்
தந்தால் அவளுக்கு கல்யாணம்
காட்சின்னு செஞ்சு குழந்தை
குட்டி குடும்பம்ன்னு அவளுக்கும்
ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தித்
தரும் எண்ணமில்லாத குடும்பம்